News

பசவேஸ்வர நகர்: கன்னடத்தில் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை லாஸ்யா நாகராஜ். இவரது தாயார் சுதா டாக்டராக உள்ளார். பெங்களூரின் ...
பா.ம.க., நாம் தமிழர், தே.மு.தி.க., போன்ற கட்சிகள், தே.ஜ., கூட்டணியில் சேர, தேர்தலில் வெற்றி பெற்றால், கூட்டணி ஆட்சி என ...
திருச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப் போவதாக மத்திய அரசு ...
இளம்பிள்ளை அருகே கஞ்சமலை சித்தர்கோவிலில் உள்ள சத்யா நகர் மாரியம்மன் கோவிலில், ஒரு வாரமாக தினமும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. நேற்று மாலை, 6:00 மணிக்கு, ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக சென்று, ...
பனமரத்துப்பட்டி:சித்திரை திருவிழாவை ஒட்டி மல்லுார் மாரியம்மன் கோவிலில் நேற்று வண்டி வேடிக்கை நடந்தது. இளம் தென்றல் நண்பர் குழு சார்பில், 7 டிராக்டர்களில் விநாயகர், சிவன், பார்வதி, சமயபுரம் மாரியம்மன், ...
சேலம் மாநகராட்சி சார்பில், சொத்து உரிமையாளர்கள், ஏப்., 30க்குள் சொத்து வரி செலுத்தினால், 5 சதவீதம் ஊக்கத்தொகை அல்லது 5,000 ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம் என அறிவிக்கப்பட்டது. அதனால் கடைசி நாளான நேற்று மு ...
சேலம், லீபஜார், சூரமங்கலம் பிரதான சாலையில் செந்தில்குமரன் என்பவர், லாரி புக்கிங் அலுவலகம் நடத்தினார். நேற்று காலை, 11:30 மணிக்கு, அலுவலகத்தை பூட்டி, வீட்டுக்கு சென்றார். பயங்கரவாதிகளை ஆதரிக்கும் ...
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் பழையனுார் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன், 47. இவர் நேற்று முன்தினம் தன் மகன் ...
கடந்த ஏப்ரலில் 33,664 பேர், தங்கள் வரியினங்களை முன் கூட்டியே செலுத்தினர். இதன் மூலம், 14 கோடியே, 16 லட்சத்து 34 ஆயிரத்து 192 ரூபாய் வசூலானது. இதை மாநகராட்சி வருவாய் பிரிவு அலுவலர்கள் உறுதி செய்தனர்.
தேனி:தேனியில் பெங்களுரூ வியாபாரியை கடத்தி கொலை செய்த வழக்கில் 8 பேர் கைதான நிலையில் நேற்று மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாநகராட்சியில், 'அம்ரூத் 2.0' குடிநீர் திட்டத்தில், 35 சதவீத பணிகள் நிறைவு பெற்று இருப்பதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
தேனி:நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சமூக வலைதளத்தில் கொலைமிரட்டல் விடுத்த தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சக்கம்பட்டியை சேர்ந்த எலக்ட்ரிசியன் சந்தோஷ் 21, என்பவரை சைபர் கிரைம் போலீசார் ...