News

ஊட்டி : நீலகிரிக்கு 'ரெட் அலர்ட்' அறிவிக்கப்பட்டதை அடுத்து மாவட்ட நிர்வாகம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
சென்னை: வீடு, விவசாயத்துக்கு இலவசமாக வழங்கப்படும் மின்சாரத்துக்காக, 2024 - 25ல், 15,785 கோடி ரூபாயை, மின் கட்டண மானியமாக ...
மதுரை : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மற்றும் மாவட்ட நீதிமன்ற லோக்அதாலத்தில் 5481 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.55 கோடியே 85 ...
தட்சிண கன்னடா: பஜ்ரங்தள் பிரமுகர் சுகாஸ் ஷெட்டி கொலை வழக்கை விசாரிக்க மங்களூரு வந்த என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு ஏஜென்சி ...
பெங்களூரு: விதான் சவுதா முன், ஆர்.சி.பி., அணிக்கு பாராட்டு விழா நடத்திய விவகாரத்தில், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ...
ஐந்து ஆண்டுகளுக்கு முன், 10 லட்சம் ரூபாய் மதிப்பில், நோயாளிகள் மற்றும் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் பயணியர் ...
வக்பு திருத்த சட்டம் மூலம் ஏழை, எளிய முஸ்லிம் மக்களின் முன்னேற்றத்திற்கு வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. கடவுள் மறுப்பு என்ற கொள்கையுடன் செயல்படும் தி.மு.க., அரசு, முருக பக்தர்கள் மாநாட்டை நடத்த ...
திருநெல்வேலி:திருநெல்வேலி அருகே நடத்தை சந்தேகத்தில் கணவரால் வெட்டப்பட்ட பெண் இறந்தார். இதனையடுத்து கொலை வழக்காக மாற்றப்பட்டது. திருநெல்வேலி பேட்டையை சேர்ந்தவர் பாஸ்கர் 35. மனைவி இசக்கியம்மாள் 27.
சேலம், சேலம் மாவட்டம் கருமந்துறையை சேர்ந்த மாணவி ராஜேஸ்வரி, ஜே.இ.இ., தேர்வில் பெற்ற மதிப்பெண்ணால், ஐ.ஐ.டி.,யில் ...
தவிர ரத்த வங்கி சார்பில் சேலத்தில் உள்ள ஒரு ஓட்டலில், முகாம் நடந்தது. அதில், ஓட்டல் ஊழியர்கள், 56 பேர் ரத்தம் வழங்கினர். அதேபோல் வைகுந்தம் சுங்கச்சாவடியில் நடந்த முகாமில், 50 பேர் ரத்த தானம் செய்தனர்.
உத்திரமேரூர்:அம்மையப்பநல்லுாரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சேதமடைந்து உள்ளது. உத்திரமேரூர் ஒன்றியம், ...
அதன்படி, நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் அகற்றப்படும் களைச்செடிகளை சேகரித்து, சிறிய துகள்களாக மாற்றி, உலர்த்தி, இயந்திரத்தின் உதவியுடன், 'பிரிக்வெட்ஸ்' என்ற எரிபொருளை தயாரிக்கும் பணி, மசினகுடியில் ...