ニュース

கொரட்டூர், பாடி மேம்பாலம் அருகே, டி.வி.எஸ்., நிறுவனத்தின் வளாகத்திற்குள், 'ட்ரை பாலாஜி' என்ற பெயரில், பழைய டயர் ...
புதுடில்லி : ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ...
இத்தொடருக்காக, அனுபவ சுழற்பந்து வீச்சாளர் அஷ்வினை ரூ. 9.75 கோடிக்கு மீண்டும் வாங்கியது சென்னை. கடந்த 2008-15ல் சென்னை ...
புதுடில்லி:கணக்கில் காட்டப்படாத 2.40 லட்சம் கோடி ரூபாய் வருமானத்தை, நடப்பு நிதியாண்டில் வருமான வரி கட்டமைப்புக்குள் கொண்டு வர ...
சித்திரை திருவிழாவின் நான்காம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும் மீனாட்சியும் தங்க பல்லக்கில் பவனி வருகின்றனர்.
வட அமெரிக்க நாடான கனடாவில் கடந்த 28ம் தேதி பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. இதில், ஆளும் லிபரல் கட்சி, எதிர்க்கட்சியான ...
காஷ்மீரே கேட்:பெண்களுக்கான இந்திரா காந்தி மகளிர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துக்கு நிரந்தர வளாகத்தைக் கட்டுவதற்காக, நரேலாவில் 50 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநில கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட் ...
இந்தியா கேட்:பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்பதற்காக பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய டில்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஆபாசமாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை காட்டி மிரட்டி, ...
தேனி:தேனியில் பெங்களுரூ வியாபாரியை கடத்தி கொலை செய்த வழக்கில் 8 பேர் கைதான நிலையில் நேற்று மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
குளித்தலை, குளித்தலை, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஆண்டு விழா மற்றும் குற்றவியல் நடுவர் நீதிபதி பிரகதீஸ்வரன் பணியிடம் மாற்றத்திற்கான பாராட்டு விழா நடைபெற்றது.
இப்போட்டிகளில் அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, தினமும் நுாலகத்திற்கு வந்து படிக்கும் வாசகர்களின் ...
ஈரோடு தாலுகா போலீஸ் ஸ்டேஷனுக்கு, மத்திய அரசின் ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ் நேற்று வழங்கப்பட்டது.