News

சென்னையில் திறந்தவெளியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க ஏஐ வசதியுடன் கூடிய கேமராவை பொருத்த மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது.
இறந்த தந்தையின் கனவை நிறைவேற்ற முயற்சி செய்து வரும் மேஜிக் கலைஞர் சமூகத்தின் கோபத்தை சமாளிக்க வேண்டியிருக்கிறது.
ஒரு மாமன் தன் சகோதரியின் மகன் மீது வைத்திருக்கும் அதீத பாசத்தால் அவருக்கும், மனைவிக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது.
கேடிஎம் நிறுவனமானது 390 டியூக் பைக்கின் விலையை உயர்த்தியிருக்கிறது. எவ்வளவு உயர்த்தப்பட்டிருக்கிறது, வேறு ஏதாவது மேம்பாடுகள் ...
சினிமா விமர்சகர் ஒருவரை பழிவாங்க இயக்குநர் ஒருவர் தன் படத்தில் அடைத்துவிடுகிறார். அதில் இருந்து அவர் எப்படி வெளியே வருவார்?
மத்திய இணை அமைச்சர் பதவியில் கூண்டுக் கிளியாக இருப்பதற்கு ஆசை இல்லை என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
Today Horoscope இன்றைய ராசி பலனை (மே 16, 2025 வெள்ளிக் கிழமை) இன்று சந்திரன் பகவான் தனுசு ராசியில் உள்ள மூலம், பூராடம் ...
ஆசிரியர் பற்றி செந்தில் குமார் செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்த ...
மதுரையிலிருந்து அபுதாபிக்கு ஜூன் 13 முதல் நேரடி விமான சேவை தொடங்குகிறது. இண்டிகோ ஏர்லைன்ஸ் வழங்கும் இந்த புதிய சேவை, தென்தமிழக பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பாராட்டிய காங்கிரஸ் கட்சி திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூருக்கு வலுப்பு எதிர்க்கிறது.
பயணிகளின் பாதுகாப்பு கருதி சென்னையில் ஆட்டோக்களில் க்யூஆர் கோடு நடைமுறைப்படுத்துவதை ஆட்டோ ஓட்டுநர்கள் எதிர்த்தனர்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாட்னா மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.